பல்கலைக்கழக வளாக குடியிருப்பு பகுதியில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் கியூசன் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பல்கலைக்கழக வாளகத்துக்குள் நெரிசலான குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளது. இந்த குறுகிய பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் கிராமப்புறங்களில் இருந்து வேலைவாய்ப்புக்காக வந்த எண்ணற்ற ஏழை குடும்பங்கள் இந்த குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த […]
