Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 8 முதல்… ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… வெளியான அறிவிப்பு..!!

சென்னை எழும்பூர், சென்ட்ரல் ஆகிய இடங்களில் இருந்து மன்னார்குடி, பாலக்காடு உள்ளிட்ட இடங்களுக்கு மேலும் 8 ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. மேலும் செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர், சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து செங்கோட்டை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது.  […]

Categories

Tech |