மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்ரமங்கலத்தில் சுமார் 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய் பகுதியை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உசிலம்பட்டி அருகே உள்ள விக்ரமங்கலம் கிராமத்தின் சுமார் 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிக பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாயை சுற்றியுள்ள 8 க்கு மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக இந்த கண்மாய் விளங்குகிறது. இந்நிலையில் சிலர் இந்த கண்மாயை ஆக்கிரமித்து விவசாய நிலமாக […]
