தேசிய புலனாய்வு அமைப்பினரால் தேட படுபவர்கள் என்று அறிவிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 8 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உள்ளிட்ட 24 இந்தியர்கள் அரசு விடுவித்துள்ளது. ஆப்கானில் கடந்த பத்து நாள்களாக நடைபெற்ற தாக்குதலின் விளைவாக, நாட்டின் முக்கியப் பகுதிகள் அனைத்தும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. தலைநகர் காபூல், ஆகஸ்ட் 15ஆம் தேதி அவர்களால் கைப்பற்றப்பட்டது. கடந்த ஒரு வாரமாக மற்ற நாடுகளுக்கு செல்ல பொதுமக்கள், தலைநகர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துவந்தனர். ஆப்கானில் நிலவும் பதற்றம் காரணமாக பல்வேறு […]
