உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சில விஷயங்களை தவிர்ப்பதன் மூலம் நம்மால் புற்று நோயிலிருந்து விடுபட முடியும். ஆண்களுக்கு அதிக அளவில் புற்றுநோய் வருவதற்கு காரணம் நாம் பயன்படுத்தும் செல்போன். செல்போனை சில இடங்களில் வைக்கக்கூடாது.செல்போனை நாம் எந்தெந்த இடத்தில் வைக்கக்கூடாது, வைத்தால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை இதில் பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் செல்போன் என்பது நமக்கு அடிப்படை ஒன்றாக மாறிவிட்டது. கொரோனா காலத்திற்கு பிறகு கல்வி மற்றும் அலுவலக சார்ந்த அனைத்து விஷயங்களுமே செல்போன் […]
