கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முறைகேட்டில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கையும் அவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கையும் ரத்து செய்யக்கோரி வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.என். பிரகாஷ் மற்றும் டீக்காரமன் அமர்வில் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜு மற்றும் சித்தார்த் தவே, தேர்தல் வேட்பு மனுவில் தெரிவித்த […]
