Categories
மாநில செய்திகள்

8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. அரசுத் தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு…!!!

தமிழக முதல்வர் கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் பள்ளிகளை  திறப்பது குறித்து அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் 9-12ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் கடந்த மாதம் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. இதனையடுத்து மேலும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1-8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க உள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு  மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள […]

Categories

Tech |