ஆப்கானிஸ்தானில் அரசுப்படையினர் மற்றும் தாலிபான்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 7 பேர் பலியாகினர். கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்றுவருகின்றது. இந்த பயங்கர சண்டையில் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு உள்நாட்டு படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவளித்து வருகின்றன. சமீபத்தில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தலிபான்கள் மற்றும் அமெரிக்க படைகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் […]
