Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவு”…. 791 இடங்களில்…. அமைச்சர் கே.என்.நேரு பேட்டி….!!!!!

சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றிருப்பதாகவும் தேங்கும் தண்ணீரை அகற்றுவதற்காக 791 இடங்களில் பம்பு செட் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கே.என்.நேரு கூறியுள்ளார். சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம் வார்டு 52 மற்றும் 53 போஜராஜன்நகர், கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் ரயில்வே சந்திக்கதவு 11 ஏ-ல் வாகன சுரங்கப்பாதை அமைக்கப்பட இருக்கின்றது. இதற்காக 37 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலத்தில் மொத்தம் 20 கோடி செலவில் இந்த பாதையானது அமைக்கப்பட […]

Categories

Tech |