வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதிலும் வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வங்கி ஊழியர்கள் அனைவரும் இந்த போராட்டதில் பங்கேற்றுள்ளனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 78 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஊழியர்கள் 380க்கும் மேற்பட்டோர் வங்கியை புறகணித்துவிட்டு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் மாவட்டத்தில் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட […]
