நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 78 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று பரவல் ஒரு சில இடங்களில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 78 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]
