ராஜஸ்தானின் சுரு மாவட்டத்திலுள்ள சர்தார்ஷகார் அருகே உள்ள பிலியுபாஸ் ராம்புரா கிராமம் உள்ளது. இங்கு அரசு உதவி பெறும் கால்நடை பண்ணை ஒன்று அமைந்துள்ளது. இந்த கால்நடை பண்ணையில் ஏராளமான பசுக்கள் உள்ளன. இதனை தனியார் அமைப்பு (நிறுவனம்) பராமரித்து வருகிறது. இந்நிலையில் பண்ணையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை 78 பசுக்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சில பசுக்கள் நோய்வாய்ப்பட்டநிலையில் உள்ளன… ஒரே நாளில் 78 […]
