கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட மூதாட்டி தகனம் செய்யும்போது உயிருடன் எழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதல் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்றின் பாதிப்பு மிக அதிக அளவில் இருந்தது. இதையடுத்து 76 வயதான சகுந்தலா என்ற மூதாட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று […]
