படகு விபத்தில் சிக்கி 76 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டில் ஆக்பாரு பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 85 பேரை ஏற்றுக்கொண்டு ஒரு படகு சென்றுள்ளது. இந்நிலையில் இந்த படகு திடீரென வெள்ளத்தில் சிக்கிக் நீரில் மூழ்கியுள்ளது. இதில் அந்த படகில் பயணித்த 85 பேரில் 76 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் மீதமுள்ள ஒன்பது பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. இது குறித்த தகவல் அறிந்த மீட்பு குழுவினர் […]
