Categories
மாநில செய்திகள்

75வது சுதந்திர தின விழா…. தமிழக மாநில அரசின் விருது யாருக்கெல்லாம் தெரியுமா?….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி நலனுக்காக சிறந்த சேவை புரிந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாநில விருதை அரசு அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது தமிழக அரசின் மாநில விருதுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி சிறந்த மாவட்ட ஆட்சியர்களாக தினேஷ் பொன்ராஜ், அருண் தம்புராஜ் தேர்வாகி உள்ளனர். சிறந்த மருத்துவராக உதகையை சேர்ந்த ஜெய் கணேஷ் மூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். வேலை வாய்ப்பளித்த தனியார் நிறுவனமான புதுக்கோட்டையில் உள்ள ரெனோசான்ஸ் அறக்கட்டளைக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை […]

Categories
அரசியல்

75-வது சுதந்திர தின விழா…. 50 லட்சம் வீடுகளில் தேசியக்கொடி…. பிரதமரின் அசத்தல் திட்டம்….!!!!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 50 லட்சம் வீடுகளில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்த தேசிய கொடியை 13, 14 மற்றும் 15 ஆகிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“75-வது சுதந்திர தினம்” 75 பாடகர்கள் ஒரே மேடையில்…. புதிய முயற்சி மேற்கொள்வதாக தகவல்…!!!

 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதிய முயற்சியை மேற்கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒரு இசை திருவிழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை சாதக பறவைகள் மற்றும் ஜே.ஆர் 7 இணைந்து நடத்தவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கடைகள், உணவகங்கள் மற்றும் நம் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததில் கலைத்துறையினரின் பங்கு குறித்த அருங்காட்சியகமும் இடம்பெறவுள்ளது. அதுமட்டுமின்றி நிகழ்ச்சியின் போது 75 பாடகர்களை ஒரே மேடையில் சேர்த்து ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

75-வது சுதந்திர தினம்…. 75 மாவட்டங்களில், 75 டிஜிட்டல் வங்கிகள்….. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களில் டிஜிட்டல் வங்கிகள் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கிகள் தொடங்கப்படும் என அறிவித்தார். இந்த வங்கிகளை உருவாக்குவதற்காக ரிசர்வ் வங்கி அதிகாரி அஜய் சவுத்ரி தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

75 ஆம் ஆண்டு சுதந்திர தினம்…. நடைபெற்ற சைக்கிள் ஊர்வலம்…. ஏராளமானோர் பங்களிப்பு…!!

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆகிறது என்பதை  நினைவு படுத்தும் விதமாக சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது என்பதை நினைவுபடுத்தும் விதமாக சென்னை மாவட்டத்திலுள்ள காமராஜர் சாலையில் இருக்கும் போர் நினைவிடத்தில் இருந்து சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்த சைக்கிள் ஊர்வலத்தை தென் பிராந்திய ராணுவ தலைமை தளபதி பொறுப்பேற்று நடத்தியுள்ளார். இந்நிலையில் டி.ஐ.ஜி சைலேந்திரபாபு  இந்த சைக்கிள் ஊர்வலத்தை தொடங்கி வைத்துள்ளார். மேலும் காமராஜர் சாலையில் இருந்து […]

Categories
பல்சுவை

75 ஆவது சுதந்திர தினம்.. பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்தக்கூடாது.. மாநில அரசுகளுக்கு முக்கிய உத்தரவு..!!

மத்திய உள்துறை அமைச்சகம், பிளாஸ்டிக் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்தக் கூடாது, என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இம்மாதம் 15 ஆம் தேதி அன்று, நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதில், நாட்டு மக்கள் தேசியக்கொடி மேல் பற்று மற்றும் மரியாதை வைத்திருக்கிறார்கள். எனவே தான், சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினத்தன்று தேசியக்கொடியை தங்கள் சட்டையில் குத்தி செல்கிறார்கள். தேசியக்கொடிக்கான மரியாதையை […]

Categories

Tech |