75-வது சுதந்திரதின அமுத பெருவிழா கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கூடுதல் வளாகத்தில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், மணிகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளின் உருவப் படங்கள், பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் போன்றவைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இதை […]
