நமது நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பலவித ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அதில் ஒரு பகுதியாக அனைத்து பொதுமக்களும் வரும் ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 நாட்களில் மட்டும் இந்திய தபால் துறை மூலம் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் மூலமாக இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான […]
