டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ,ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது . அதன்படி வருகிற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டியில் 205 நாடுகளை சேர்ந்த 11 […]
