வனப்பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்ததிருந்த 2 பேரை கைது செய்த போலீசார் 75 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள பண்டாரவூத்து வனப்பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்படி ஆண்டிபட்டி துணை சூப்பிரண்டு அதிகாரி தங்க கிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் பண்டாரவூத்து வனப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் […]
