தமிழகம் முழுவதும் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான 75 உத்தரவுகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டது. மேலும் இந்த உத்தரவு அனைத்தும் அடுத்த 12 வாரங்களில் அமல்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள கோவில்களின் பட்டியலை தயாரித்து அவற்றில் நடந்துள்ள நில ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும். நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடமிருந்து […]
