Categories
மாநில செய்திகள்

75-வது சுதந்திர தின விழாவை மூவர்ண நிறத்தில் ஜொலிக்கும் மேட்டூர் அணை…. ஆர்வத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!!!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு அணையில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் மத்திய அரசு சார்பில் நடைபெற்று வரும் நிலையில், இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்த இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தின் படி அனைத்து மக்களும் தங்களுடைய வீடுகளில் […]

Categories
பல்சுவை

75-வது சுதந்திர தினம்… உலக நாடுகளில் ஜொலிக்கும் தேசியக்கொடி…. கோலாகலமான கொண்டாட்டம்….!!

சுதந்திரம் தினம் அன்று பல்வேறு நாடுகளில் அமைந்திருக்கும் சுற்றுலாத் தலங்கள், பெரிய புகழ் பெற்ற 75-கட்டிடங்கள் முவர்ணத்தின் வெளிச்சத்தில் ஒளிர வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதனால் வெளியுறவு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி, உலக முழுவதுமாக அமைந்திருக்கும் இந்தியத் தூதரகங்கள் அனைத்தும் 75-ஆவது சுதந்திர தினம் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். இதில் இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் 75 முக்கிய சுற்றுலாப் பகுதி மற்றும் கட்டிடங்களில் இன்று மாலை நேரம் முதல் ஆகஸ்ட் 16-ஆம் தேதி […]

Categories
பல்சுவை

75-ஆவது சுதந்திர தினம்…. ஏன் ஆகஸ்ட் 15….? பலருக்கும் தெரியாத காரணம்….!!

75-ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் எதற்காக ஆகஸ்ட் 15-ல் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம் என்பது பலரும் அறிந்ததில்லை. அதாவது 1945 ஆகஸ்ட் 15-ல் நடந்த இரண்டாம் உலகப் போர் இறுதியில் தோல்வி அடைந்த காரணத்தினால் ஜப்பானிய வீரர்கள்  ஆங்கிலேயர்களின் கிழக்கு ஆசிய கமாண்டராக இருந்த மவுண்ட்பேட்டனிடம் சரணடைந்துள்ளனர். எனவே தான் இந்த தேதியில் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க மவுண்ட் பேட்டன் முடிவு செய்துள்ளார். ஆனால் ஆங்கிலேயர் கணக்குப்படி நள்ளிரவு […]

Categories
பல்சுவை

75-ஆவது சுதந்திர தினம்…. மூவர்ண கொடியின் சிறப்புகள்…. நம் நாட்டின் அடையாளம்….!!

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு பிறகு நம் நாட்டிற்கு கிடைத்த விடுதலையின் அடையாளமாக தேசியக்கொடி விளங்கி வருகிறது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கின்றது. இந்த தினத்தில் தேசிய கொடி ஏற்றுவது மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். நாட்டு மக்கள் அனைவரும் தேசியக் கொடியின் மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளனர். அதே நேரம் மூவர்ண தேசிய கொடியை பற்றி தெரிந்து கொள்வதும் அவசியமான ஒன்று. இந்திய தேசிய கொடி முதன் முறையாக சுதந்திர […]

Categories
பல்சுவை

75-ஆவது சுதந்திர தினம்… கலை நிகழ்ச்சிகள் ரத்து… முதலமைச்சரின் அதிரடி உத்தரவு…!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு வருடம் தோறும் நடைபெறும் கல்லூரி ‌மற்றும் பள்ளி‌ நிகழ்ச்சிகள் இந்த வருடம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 75-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைமைச் செயலக கோட்டையான கொத்தளத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று தேசியக் கொடியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்றி வைக்க இருக்கிறார். […]

Categories

Tech |