நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 17 பள்ளி வாகனங்களை இந்தியா பரிசாக வழங்கியது. இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையில் வலுவான நட்புறவை வளர்த்து வருகின்றனர். இந்த நீண்டகால கூட்டாண்மையை கட்டி எழுப்புவதற்காக நேபாளத்தின் சுகாதார மற்றும் கல்வித் துறைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் செயல்பட்டு வருகின்றன. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 17 பள்ளி பேருந்துகளை இந்தியா நேற்று பரிசாக வழங்கியது. இந்நிலையில் நேபாளத்தின் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி […]
