நபர் ஒருவர் மீண்டும் மீண்டும் 73 முறை நல்ல பாம்பு கடித்தும் உயிர் பிழைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கும்மறக்குண்டா கிராமத்தில் வசிப்பவர் சுப்பிரமணியம். இவர் ஐந்து வயதாக இருக்கும்போது முதல் முறையாக நல்ல பாம்பு ஒன்று கடித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சுப்பிரமணியம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். ஆனாலும் அந்த நல்ல பாம்பு இவரை இன்னும் விடுவதாக இல்லை. இவருடைய ஐந்து வயதில் இருந்து தற்போது […]
