வீட்டில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வாட்டர் டேங்க் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இவருடைய 2 மகள்களுக்கும் திருமணம் ஆகி கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆனந்தன் வீட்டில் மொத்தம் 250 பவுன் தங்க நகைகள் இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷு பண்டிகை கொண்டாடுவதற்காக […]
