குடியரசு தினத்தன்று சிறப்பாக பணியாற்றிய தமிழ்நாடு காவல் துறையின் 24 காவலர் அலுவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குடியரசு தினத்தன்று ஞாயிற்றுக்கிழமை (இன்று) இந்திய குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்கப் பணிக்காக காவல் துறையினருக்கான விருதுகள் அளிக்கப்படவுள்ளன. இந்தாண்டு அவ்விருதுகளை வாங்கும் காவலர்கள்: 1) செந்தில்குமார் – காவல் ஆணையர் (சேலம்) 2) ரஜேஸ்வரி – காவல் கண்காணிப்பாளர் (சென்னை) 3) மயில் வாகனன் – காவல் துணை ஆணையர் (சென்னை) 4) ரவிச்சந்திரன் – காவல் […]
