தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரில் காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், சிறையில் நீண்ட நாட்களாக இருக்கும் கைதிகளின் நலனை கருதி செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளோம் என்று கூறினார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி தமிழக அரசின் உள்துறை சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 488ல், வாழ்நாள் சிறைவாசிகளின் விடுதலைக்கான நிபந்தனைகளில் வகுப்புவாத மற்றும் மத மோதல்களில் […]
