மாண்டஸ் புயலானது நேற்று நள்ளிரவில் மாமல்லபுரத்து கரையை கடந்தது. அவ்வாறு புயல் கரையை கடந்த போது 70 -80 கிமீ வரை காற்று பலமாக வீசியது. அத்துடன் மழையும் வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் ரூபாய்.700 கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். இது முதற்கட்ட கணக்கீடே ஆகும். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் […]
