திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே 70 வயது முதியவர் வாகனம் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு அருகே திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலை உள்ளது. இந்த நான்கு வழிச்சாலையில் கடந்த 18-ஆம் தேதி அன்று முதியவர் ஒருவர் வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தாடிக்கொம்பு காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு […]
