உத்திரப்பிரதேச மாநிலத்தில் வீட்டிற்கு வெளியில் படுத்துக்கொண்டிருந்த 70 வயது மூதாட்டியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் வீட்டிற்கு வெளியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பக்கம் வந்த ஒரு கும்பல் அந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் மூக்கு, வாய் போன்ற பகுதிகளை கடுமையாக தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அவரின் சத்தம் கேட்டு வீட்டிற்குள் உறங்கிக் […]
