வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே காவிரி நகர் பகுதியில் பொன்னம்பலம்- பஞ்சவர்ணம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பொன்னம்பலம் வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களுடைய மூத்த மகள் திருமணமாகி கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார். இதனையடுத்து 2-வது மகளும் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறார். இதனால் […]
