ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த ஏழு கடைகளை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி மளிகை கடைகள், பேக்கரி கடை, காய்கறி கடை போன்றவைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் பால் கடைகள், மருந்து கடைகள், ஓட்டல்களில் குறிப்பிட்ட நேரத்தில் உணவு பார்சல்கள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியில் விதிகளை மீறி […]
