Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர்…. பரிதவித்த 7 மாடுகள்…. மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்கள்….!!

கால்வாயில் தண்ணீர் வந்ததால் பயத்தில் பரிதவித்த ஏழு பசுமாடுகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 16ஆம் தேதி கல்லணையை வந்து சேர்ந்தது. அதன்பின் கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பாய்ந்து சென்று தஞ்சை மாவட்டத்திற்குள் நேற்று வந்தடைந்தது. இந்த நிலையில் எம்.கே.மூப்பனார் சாலை அருகில் கல்லணை கால்வாய் பகுதியில் 7 பசு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் பசுமாடுகள் நின்ற இடத்தை தண்ணீர் கடந்து சென்றதால் […]

Categories

Tech |