பொது வினியோக திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரை, பருப்பு, பாமாயில் போன்றவை குறைந்த விலையில் விற்கப்படுகிறது. குடும்ப அட்டைகளுக்கு வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்கள் மட்டுமின்றி அரசின் சிறப்பு திட்டங்களின் கீழ் உதவித் தொகையும், பொங்கல் தொகுப்பும், வேட்டி- சேலை போன்றவையும் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் 15 நாட்களுக்குள் […]
