சென்னை அடுத்த ஆவடி பருத்திப்பட்டு சேர்ந்த யோகா மாஸ்டர் பாபு ரவி என்பவரின் 7 வயது மகன் தர்ஷித், ஓம்கார ஆசனத்தில் புதிய சாதனை படைத்துள்ளார்.சிறு வயது முதலே மிகவும் கடுமையான ஓம்கார ஆசனத்தில் தர்ஷித் பயிற்சி எடுத்து வந்த நிலையில் நேற்று பூந்தமல்லி அருகே தனியார் மண்டபத்தில் தலையில் கண்ணாடி டம்ளர் வைத்து சுமார் 6.14 நிமிடங்கள் ஓம்கார ஆசனத்தில் அமர்ந்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் […]
