ஜூலை முதல் அமலுக்கு வர இருக்கின்ற அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பிற்காக 65 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றார்கள். இதன் அறிவிப்பு நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வரும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் செப்டம்பர் 28ஆம் தேதி அன்று அரசு நான்கு சதவீத உயர்வு பற்றி அறிவிக்க கூடும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கிறது. ஆனால் டி ஏ உயர்வு அறிவிப்புக்கு முன் அரசு ஊழியர்களுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதாவது ஏழாவது […]
