கடைசி மற்றும் 3 வது ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றியது. புனேவில் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையே கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகல் -இரவு ஆட்டமாக நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. பேட்டிங் செய்த இந்திய அணி 48.2 அவர்களே 329 ரன்களை எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி […]
