சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் அருகே பழந்தண்டலம் பகுதியில் கருணாகரன்-நந்தினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொர்ண லட்சுமி (12) என்ற மகள் இருக்கிறார். இவர் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி வழக்கம்போல் பள்ளியில் இருந்து டியூஷனுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கழிவறைக்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்த சிறுமியின் தாயார் […]
