உலகத்தில் மிகவும் அதிர்ஷ்ட சாலியான ஒருவரைப் பற்றி பார்க்கலாம். கடந்த 1929-ம் ஆண்டு பிறந்த பிரேம் சனாகா என்பவர் ஒரு மியூசிக் டீச்சராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் 7 முறை நடந்த அதிபயங்கரமான விபத்துகளில் இருந்து உயிர் தப்பியுள்ளார். அதாவது அவர் கடந்த 1962-ம் ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் பிரேம் சனாகா மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். […]
