இந்தியாவில் அடுத்த மூன்று வாரத்திற்கு கொரோனா நோய் பரவல் கடுமையாக இருக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகையே மிரள வைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இரண்டாவது அலை தொடங்கி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அடுத்த மூன்று வாரத்திற்கு நோய் பரவல் மிக அதிகமாக இருக்கும் என […]
