மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் சுற்று பயணம் முடிவடைந்த பிறகே புதிதாக பதவியேற்ற 7 மந்திரிகளுக்கும் துறை ஒதுக்கப்படும் என்று முதல் மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடகா மாநிலத்தின் மந்திரிசபை இந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் புதிதாக 7 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றுள்ளனர் . ஆனால் அந்த 7 பேருக்கும் இன்னும் துறை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் 2 நாள் சுற்றுப்பயணம் முடிவடைந்த பிறகே […]
