Categories
தேசிய செய்திகள்

4 அடுக்குமாடி குடியிருப்பு திடீரென இடிந்தது….. நொடியில் தப்பிய உயிர்கள்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

மகராஷ்டிரா தலைநகர் மும்பை குர்லா பகுதியில் உள்ள நாயக் நகரில் நான்கு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென நேற்று இரவு இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதன் முதல் கட்டமாக இடிபாடுகளில் இருந்து 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 20 முதல் 25 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனையடுத்து மீட்பு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆட்சியருக்கு கிடைத்த தகவல்… 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு… உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு…!!

தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் நடத்திய சோதனையில் 7 குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் ஆட்சியர் ஸ்ரேயாசிங் உத்தரவின் படி தொழிலாளர் உதவி ஆணையர் சங்கர் தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் கோமதி, மாலா, மோகன், விஜய், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் ஆண்டனி ஆகியோர் மாவட்டம் முழுவதிலும் குழந்தை தொழிலாளர்கள் தொடர்பான சோதனையை மேற்கொண்டுள்ளனர். அப்போது கூலிப்பட்டி […]

Categories

Tech |