Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி…! வழிபாட்டின் போது விபரீதம்…. 2 பேர் பலி…. 7 பேர் படுகாயம்….!!!!

மசூதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் வழிபாடு செய்துகொண்டிருந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டம் ஜுடா என்ற கிராமத்தில் இஸ்லாமியர்களின் வழிபடும் பிரபல மசூதி இருக்கிறது. இந்த மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால், திரளான இஸ்லாமிய பக்தர்கள் வழிபட்டிற்காக கூடியிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக மசூதியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வழிபாடு செய்துகொண்டிருந்தவர்களில் முலிம் கான்(45), இஷ்ஹட் (32) ஆகிய 2 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த வேன்…. படுகாயடைந்த 7 பேர்…. நீலகிரியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் ரெட்டி என்பவர் தனது குடும்பத்தினர் 15 பேருடன் நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் ஊட்டியில் இருக்கும் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் பார்த்துவிட்டு கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சுற்றுலா வேனின் சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை பாலன்(34) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயங்கராமாக மோதிய கார்…. சுற்றுலாவினருக்கு ஏற்பட்ட விபரீதம்…. தேனியில் கோர விபத்து….!!

கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவர் மீது மோதியதில் டிரைவர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேற்கு வங்காள மாநிலத்தில் வசித்து வந்த சந்திப்பிரானு என்பவர் தனது குடும்பத்தினர் 6 பேருடன் தேனி மாவட்டம் மேகமலையை சுற்றி பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளார். இதனையடுத்து மேகமலையை சுற்றி பார்த்துவிட்டு சின்னமனூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த காரை மதுரையை சேர்ந்த நாகராஜன் என்பவர் ஓட்டியுள்ளார். அப்போது தென்பழனி வனத்துறை சோதனை சாவடி அருகே கார் சென்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய ஜீப்…. பெண்களுக்கு ஏற்பட்ட விபரீதம்…. நாமக்கலில் கோர விபத்து….!!

ஜீப் டயர் வெடித்து மரத்தில் பயங்கரமாக மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் கொசுவலை தயாரிக்கும் ஆலையில் நாமக்கல் மாவட்டம் எருமைபட்டி பகுதியிலிருந்து ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று எருமைபட்டியை சேர்ந்த 7 பெண்களை ஏற்றிக்கொண்டு ஜீப் ஒன்று அதிகாலையில் கரூர் நோக்கி சென்றுள்ளது. அப்போது அரூர் அருகே சென்று கொண்டிருந்தபோது ஜீப்பின் டயர் திடீரென வெடித்ததில் ஜீப்  கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம்இருந்த […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

பேருந்தின் குறுக்கே வந்த மாடு… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…!!!

அச்சரப்பாக்கம் அருகே மாடு குறுக்கே வந்ததால் அரசு பேருந்து ஒன்று நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தமிழ்நாடு அரசு பேருந்து ஒன்று நேற்று காலை சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த கடமை புத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்துள்ளது. அதனால் நிலைதடுமாறிய பேருந்து ஓட்டுநர், அந்த மாடு மீது […]

Categories

Tech |