Categories
உலக செய்திகள்

“பள்ளி சிறுவர்கள் உட்பட 23 பேர் சென்ற படகு கவிழ்ந்தது!”.. 7 பேர் உயிரிழப்பு.. இலங்கையில் நேர்ந்த பரிதாபம்..!!

இலங்கையில் பள்ளிச் சிறுவர்கள் உட்பட 23 நபர்களுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 7 நபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையிலுள்ள, திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா-குருஞ்சான்குளத்திற்கு இடையில், புதிதாக பாலம் கட்டப்பட்டு வருகிறது. படகு வழியாக தான் மக்கள் சென்று வந்துள்ளனர். எனவே, வழக்கமாக செல்லும் ஒரு படகு, இன்று காலையில் பள்ளி சிறுவர்கள் உட்பட 23 நபர்களை ஏற்றிச் சென்றுள்ளது. அப்போது, திடீரென்று படகு கவிழ்ந்து விபத்துகுள்ளாகி, ஏழு நபர்கள் பரிதாபமாக பலியாகினர். […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட மணல் புயல்…. பாலைவனத்தால் சூழப்பட்ட மாநிலம்…. தீவிரமாக நடைபெறும் மீட்பு பணி….!!

அமெரிக்காவில் ஏற்பட்ட மணல் புயலின் காரணத்தால் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் சுமார் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் யூட்டா என்னும் மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலம் பாலைவனங்களால் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில் யூட்டா மாநிலத்திலுள்ள கனோஷ் என்னும் பகுதியில் திடீரென மணல் புயல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சென்ற சுமார் 20 க்கும் மேலான வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இதுகுறித்து தகவலறிந்து வந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொடிய நோய்க்கு 7 பேர் உயிரிழப்பு… புதிதாக 481 பேருக்கு பாதிப்பு… பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்…!!

தேனி மாவட்டத்தில் கொரோனா கணக்கெடுப்பில் நேற்று ஒரே நாளில் 481 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் நேற்றைய கணக்கெடுப்பின்படி புதிதாக 481 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதிலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 37,849 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில் 528 பேர் கொரோனவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனை தொடர்ந்து 5,471 பேர் மருத்துவமனை மற்றும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேகமெடுத்து பரவும் கொரோனா… அதிகரித்து வரும் பலி எண்ணிக்கை… கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் மக்கள்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் முதியவர்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவால் 245 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 66 வயது முதியவர், திண்டுக்கல்லை அடுத்த ஒபுளாபுரத்தை சேர்ந்த 65 வயது முதியவர், கே.டி.பாளையத்தை சேர்ந்த 51 வயது ஆண், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 70 வயது முதியவர், ராஜக்காபட்டியை சேர்ந்த 53 வயது பெண், பழனியை சேர்ந்த 58 வயது ஆண், பாலசமுத்திரத்தை சேர்ந்த 57 […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 7 பேர் பலி…! மகாராஷ்டிரா மருத்துவமனையின் அவலம்…. கொந்தளித்த உறவினர்கள் ….!!

மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் ஏழு பேர் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் நல சோப்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு திடீரென ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஆக்ஸஜன் தட்டுப்பாடு காரணமாக சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் ஏழு பேர் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த உயிரிழந்தோரின் உறவினர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. […]

Categories

Tech |