Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!!…. திடீரென வெடித்த பட்டாசுகள் …. போலீஸ் விசாரணை….!!!!

திடீரென பட்டாசுகள் வெடித்த விபத்தில்  4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மொரேனா மாவட்டத்தில் பான்மோர் என்ற நகர் அமைந்துள்ளது. இங்கு  வீடுகளுக்கு அருகே அமைந்துள்ள குடோனில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் திடீரென பட்டாசுகள் வெடித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த 4  பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் காயமடைந்த 7  பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 7 பேர் ஆற்றில் மூழ்கி பலி…. பெரும் சோகம்….!!!!

கடலூர் மாவட்டம் கீழ் அருங்குணம் கெடிலம் ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். முன்பாக உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட கடலூர் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து 7 பேர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கெடிலம் ஆற்றில் மணல் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆழமான பள்ளத்தில் மூழ்கி அவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : வேன் கவிழ்ந்து 7 பேர் மரணம்…. பெரும் சோகம்….!!!

திருப்பத்தூர் மாவட்டம் அருகே மினிவேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலை புதூர் நாடு அருகே மினிவேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருவிழாவிற்கு அதிக ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்ற போது இந்த சம்பவம் […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாட்டிலிருந்து தமிழ்நாடு வந்த 7 பேருக்கு கொரோனா…. வெளியான தகவல்…!!!

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்தவர்களில் இதுவரை ஏழு பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “நான்கு நாட்களில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் ஆப் மருத்துவமனையிலும், ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையிலும், மற்றொருவர் நாகர்கோயில் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு….. ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் மேலும் ஏழு பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் ஒமைக்ரான்  வகைகள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரபூர்வமான அறிவிப்பை மகாராஷ்டிரா சுகாதார துறை அறிவித்துள்ளது.  இன்று பாதிப்பு உறுதியான 7 பேரில் 4 பேர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் எஞ்சிய மூன்று பேர் வெளிநாட்டில் சுற்றுலா சென்று வந்த உடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

ஐகோர்ட்டு நீதிபதிகள் 7 பேர் இடமாற்றம்… ஜனாதிபதி அதிரடி உத்தரவு…!!!

சென்னை ஐகோர்ட் நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியுடனான கலந்துரையாடலுக்கு பிறகு 7 மாநில ஐகோர்ட்டு நீதிபதிகளை ஜனாதிபதி இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். அவர் பிறப்பித்த உத்தரவில் பஞ்சாப் ஐகோர்ட்டு நீதிபதி ராஜன்குப்தா பாடானாவுக்கும், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் கல்கத்தாவுக்கும், இமாச்சல் பிரதேச ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ்வார் தாகூர் பஞ்சாபிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி ராஜஸ்தான் ஐகோர்ட் நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மா ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு… 7 பேர் விடுதலை… நாளை தீர்ப்பு..!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் தற்போது ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். இவர்கள் ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான […]

Categories
தேசிய செய்திகள்

12 மணி நேரம்… ஏழு பேர் மர்மமான முறையில் மரணம்… காரணம் என்ன?…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஏழு பேர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தலால் அம்மாநிலம் முழுவதும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் பருவமழை, வெள்ளம், இடி, மின்னல் போன்றவற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் கடந்த 12 மணி நேரத்தில் […]

Categories

Tech |