திருநெல்வேலி மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் அடுத்துள்ள அழகனாபுரத்தை சுமித்ரா சுதா(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் இறந்து விட்ட காரணத்தினால் இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெயிலின் தாக்கத்தினால் காற்று வரவில்லை என இரவு பின்பக்க கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். இதனையடுத்து நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம […]
