Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் வைரஸ்…. அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்….!!!!

ஒமைக்ரான் வைரஸ் பரவலை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்கள் 7 நாட்கள் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவது உலக நாடுகளை அச்சுறுத்தி உள்ளது. இதனையடுத்து வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து கேரளாக்கு வருபவர்கள் 7 நாட்கள் கட்டாயம் தனிமையில் […]

Categories

Tech |