Categories
தேசிய செய்திகள்

தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு…. திருப்பதி கோவிலில்…7 டன் மலர்கள் மற்றும் பழங்களால் அலங்காரம்…!!

தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் 7 டன் மலர்கள் மற்றும் பழங்களால் கோவில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு சுவாமிக்கு 7 டன் மலர்கள் மற்றும் பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் காரணத்தினால் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 300 ரூபாய் சிறப்பு கட்டணத்தில் முன்பதிவு […]

Categories

Tech |