போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் லாரியில் கடத்த முயன்ற 7 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவது அதிகரிக்கும் நிலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் 50 கிலோ ரேஷன் அரிசி இருந்துள்ளது. அதனை […]
