தற்போது 7 – ஆம் கட்ட கீழடி அகழ்வாராய்ச்சியில் சுடுமண், கண்ணாடி மற்றும் பாசி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் 7 – ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி தற்போது தமிழகத்தில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் கீழடியில் நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 9 – ஆம் தேதியன்று கீழடி அகழ்வாராய்ச்சியின் போது சுடுமண், கண்ணாடி மற்றும் பாசி மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கீழடி பகுதியில் சேதமடைந்த முதுமக்கள் தாழிகள், […]
