நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 69 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று கணக்கெடுப்பின் படி நேற்று ஒரே நாளில் புதிதாக 69 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரை மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,350 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமாகி இதுவரை 45,0185 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் இதுவரை […]
